Saturday, January 7, 2012

எம்.எஸ்.எம்.அனஸ்

பேராசிரியா் எம்.எஸ்.எம்.அனஸ் கண்டியில் உள்ள டீ.எஸ். சேனனாயக்க நுாலகத்தில் இன்ஸா அல்லாஹ்  08.01.2012 சொற்பொழிவாற்றுகிரார். இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கின்றார்.

“இலங்கை முஸ்லிம்களின் கல்வியின் எதிர்காலம்”  எனும் கருப்பொருளில் உரைநிகழ்த்துவார். 

No comments:

Post a Comment