பேராசிரியா்களான சந்திர சேகரன் ( கொழும்பு பல்கலைக்கழகம் ) எம்.எஸ்.எம். அனஸ் ( பேராதனைப் பல்கலைக்கழகம் ) ஆகியோர் 2012 ம் ஆண்டு 2ம் மாதம் 10 ம் திகதி கல்குடா முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். முஸ்லிம் பாடசாலைகளில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சொற்பொழிவாற்றவுள்ளனர். சனான் அஸ்மினுடைய அழைப்பின் பெயரிலேயே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment